Home இலங்கை சமூகம் வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில்

வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில்

0

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் குளவி கொட்டியதில் 9 பேர் பாதிக்கப்பட்டு
வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி

நேற்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீதியில் பலர் பயணித்துக் கொண்டிருந்த போது
கூட்டமாக பறந்து வந்த குளவிகள் அவர்கள் மீது கொட்டியுள்ளன. 

  

இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி
வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version