Home இலங்கை குற்றம் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார ஆய்வாளர் கைது

இலஞ்சம் பெற்ற பொது சுகாதார ஆய்வாளர் கைது

0

மாத்தளை, கலேவெலவில் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹோட்டல் ஒன்றின் உரிமத்தை புதுப்பிக்க 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version