Home இலங்கை சமூகம் மொரட்டுவ பகுதியில் பற்றி எரிந்த வீடு!

மொரட்டுவ பகுதியில் பற்றி எரிந்த வீடு!

0

மொரட்டுவ, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடுமையாக சேதம்

இருப்பினும் தீ விபத்தால் வீடு கடுமையாக சேதமடைந்ததுள்ளது.

வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த விளக்கை குடியிருப்பாளர்கள் தட்டியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version