Home இலங்கை சமூகம் நெடுந்தீவில் பாவனையற்ற காணியிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி

நெடுந்தீவில் பாவனையற்ற காணியிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி

0

நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து
துப்பாக்கி ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

ஊர்காவற்றை காவல் நிலைய விசேடபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்
அடிப்படையில் நேற்று (14) இரவு மேற்படி துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது

நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கி

ஊர்காவற்றை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஊர்காவற்றுறை
நீதிமன்றத்தில் சான்று பொருளாக துப்பாக்கி இன்று
ஒப்படை
க்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version