பொரளை- காதர் நானாவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூடானது இன்று(22) மதியம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
