Home இலங்கை சமூகம் ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைப்பு..

ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைப்பு..

0

மட்டக்களப்பு கோறளை பற்று தெற்கு பிரதேசத்திலுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தின் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கை இன்றையதினம் (07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தின் ஊடாக தாயகத்தின பல பகுதிகளுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version