Home இலங்கை சமூகம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம் நேற்று(23) மன்னார்- தொடருந்து வீதி பிரதான வீதியில் கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் ப.ஜே.குமார்
தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய அலுவலகம் 

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் , இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த அலுவலகத்தை வைபவ
ரீதியாக திறந்து வைத்தனர்.

இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,கட்சியின் மன்னார் மாவட்ட
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version