Home இலங்கை சமூகம் யாழ். செம்மணி முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதி

யாழ். செம்மணி முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதி

0

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்றைய தினம்(28) புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளன.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித
எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 31
எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version