தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலை முன்பாக
போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
“தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை
எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரி இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
