முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சர்வதேச இராஜதந்திரி

இலங்கைக்குள் (Sri Lanka) இணக்கம் மற்றும் அமைதியான சமூகத்தை உருவாக்க உழைத்த மூத்த தமிழ் அரசியல்வாதியான சம்பந்தனின் (Sampanthan) மறைவு குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ‘x’ தளத்தில் இட்ட பதிவிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் குறித்த பதிவில்,

“சிறுபான்மையினரின் சம உரிமைகளுக்கான சம்பந்தனின் வாதங்கள் அனைத்து இலங்கை பிரஜைகளினதும் மனித உரிமைகளை முன்னேற்ற உதவியது.

ஆழ்ந்த இரங்கல்

அத்துடன், அவருடைய வாதங்கள் இலங்கை மக்களிடையேயான ஒற்றுமையையும் ஊக்குவித்தது.

அமெரிக்க நாட்டின் சார்பாக அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றுள்ளது.

you may like this


முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.