ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கும்பாபிஷேகம் நடக்காது என கார்த்திக்கிற்கு போன் செய்து மிரட்டுகிறார் காளியம்மாள். கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.
ரேவதியை வில்லன்கள் கடத்திச்சென்றுவிட்ட நிலையில் அவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
கௌசல்யா என்ட்ரி
90களில் பிரபல நடிகையாக இருந்த, விஜய் உட்பட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த கௌசல்யா தற்போது கார்த்திகை தீபம் 2ல் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். கௌசல்யா IPS என்ற ரோலில் தான் அவர் நடிக்கிறார்.
மாஸ் ஆக என்ட்ரி கொடுத்து ரேவதியை அவர் காப்பாற்றி இருக்கும் ப்ரோமோவை பாருங்க.
