ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான கூட்டுறவு குழுவின் தலைவர் மற்றும்
உறுப்பினர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கடிதம் ஒன்றை
அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதம் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த துன்பப்படும் வயதான
தமிழ் தாய்மார்கள் சார்பாக குறித்த கடிதத்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.லீலாதேவி
அனுப்பி வைத்துள்ளார்.
