Home இலங்கை சமூகம் 23ஆம் திகதி மூடப்படும் மதுபானசாலைகள்

23ஆம் திகதி மூடப்படும் மதுபானசாலைகள்

0

பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகை

இதன் காரணமாக வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/liquor-shops-closed-in-sri-lanka-1713697645

NO COMMENTS

Exit mobile version