நடந்து முடிந்த 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில், தமிழர் பகுதிகளில் முன்னிலை பெற்று வரும் கட்சிகளுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
அந்தவகையில், தமிழர் பரப்பில் இலங்கை தமிழசு கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சிக்கும் இடையிலும் தான் போட்டித்தன்மை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
