Home இலங்கை குற்றம் வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து சம்பவம்: ஒருவர் படுகாயம்

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து சம்பவம்: ஒருவர் படுகாயம்

0

வவுனியா (Vavuniya) – இலுப்பையடி சந்தியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து
சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பாெலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

கத்திக்குத்துக்கு இலக்கானவர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட
பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version