நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக
ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறையடி சேர்ந்துள்ளார்.
இன்றைய தினம்(1) வியாழக்கிழமை இரவு இறையடி
சேர்ந்துள்ளார்.
இறையடி சேர்ந்துள்ளார்
கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி
காலமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
