Home இலங்கை சமூகம் காணாமல் போன யுவதி : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

காணாமல் போன யுவதி : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

0

மாவனல்லை பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 21 வயது யுவதியைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

காவல்துறையின் தகவலின்படி, அந்தப் பெண் ஜூலை 2025 முதல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

தந்தை அளித்த முறைப்பாட்டை அடுத்து விசாரணை

யுவதியின் தந்தை மாவனல்லை காவல்துறையில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து காணாமல் போனது குறித்து விசாரணை தொடங்கப்பட்டது.

காணாமல் போன யுவதியை பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071- 8591418 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version