Home இலங்கை கல்வி கல்வி துறையில் அரசாங்கத்தின் தலையீடு! – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வி துறையில் அரசாங்கத்தின் தலையீடு! – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

0

அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை
எடுத்துக்கொண்ட அநுர அரசும் கடந்த கால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல்
தலையீடுகளைச் செய்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர்
செ.சிவசுதன் இன்று ஊடக சந்திப்பை நடத்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து உழைப்பாளர்
தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

NO COMMENTS

Exit mobile version