Home இலங்கை சமூகம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

இலங்கையில் டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கு அமைய சிபெட்கோ எரிபொருள் விலை திருத்தத்தை இம்முறை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் மாறாது என்று கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version