Home இலங்கை சமூகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற சர்வதேச பிரதிநிதிகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற சர்வதேச பிரதிநிதிகள்

0

ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச பிரபலங்கள் மே 16 முதல் 18, 2025 வரை நியூயார்க்கின் பஃபேலோவில் (Buffalo) நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர்.

நான்காவது அமர்வு 

நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வு மாவீரரின் வீரத்தை சித்தரிக்கும் நடனத்துடன் தொடங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து சர்வதேச நிபுணர்கள் மற்றும் கல்விமான்களின் உரைகள் இடம்பெற்றுள்ளன.

 

NO COMMENTS

Exit mobile version