முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோட்டாபய ராஜபக்ச போன்றவரை ஜனாதிபதியாக்க திட்டமிடும் எம்.பிக்கள்

கோட்டாபய ராஜபக்ச போன்ற இன்னொருவரை ஜனாதிபதியாக்க மொட்டு கட்சி உள்ளிட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் திட்டமிடுவதாக கண்டி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(18.08.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்க 

“நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கக் கூடியவர் ரணில் விக்ரமசிங்க என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

கோட்டாபய ராஜபக்ச போன்றவரை ஜனாதிபதியாக்க திட்டமிடும் எம்.பிக்கள் | Velu Kumar Press Meet

அதற்கு அமையவே துணிச்சலாக முன்வந்து அவரின் வெற்றிக்கு எனது ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன்.

அது தவிற ஒரு சிலர் கூறுவது போல மதுபானசாலை அனுமதிப்பத்திரமோ வேறு சலுகைகளோ எனக்குக் கிடைக்கவும் இல்லை. நான் அவற்றை எதிர்பார்க்கவும் இல்லை.

எனக்கு எதுவித மதுபான பர்மிட்டும் இல்லை. ஆனால் எனது பெயரில் நாட்டுக்கு கல்வி வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.