Home இலங்கை குற்றம் சிகீரியா கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு நேர்ந்த கதி

சிகீரியா கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு நேர்ந்த கதி

0

உலக பாரம்பரிய தளமான சிகீரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகீரியா கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய யுவதி நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யுவதி அவிசாவெல்லையை சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சிகீரியாவுக்கு சுற்றுலா

குறித்த யுவதி, தனது நண்பர்களுடன் சிகீரியாவுக்கு சுற்றுலா சென்றபோது இந்தச் செயலைச் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version