ஒவ்வொரு ஆண்டும் நகை அல்லது தங்கம் வாங்க சிறந்த தினமாக அட்சய திருதியை தினம் கொண்டாடப்படுகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை சுப தினம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி புதன் கிழமை கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை திருதியை நட்சத்திரத்தில் அட்சய திருதியை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நாளில் வாங்கும் பொருட்கள் ஆண்டு முழுவதும் குறைவின்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை
இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் மீனராசியில் சுக்கிர பகவான் அமர்ந்து உச்ச பலனை கொடுக்கின்றார். அவருடன் புதன் இணைந்து லட்சுஷ்மி நாராயண ராஜயோகம் உருவாக்கவுள்ளது.
அதன் விளைவாக வாழ்வில் ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.