Home இலங்கை நீர்கொழும்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு – எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு!

நீர்கொழும்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு – எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு!

0
image

 

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

 

கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்த 27 பேருக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோரி, எதிர்க்கட்சியினர் கறுப்புப் பட்டி அணிந்து இவ்வாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/protest-against-the-water-tank-incident—opposition-members-wore-black-armbands-in-protest-1783489397

NO COMMENTS

Exit mobile version