முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையக (CIABOC) அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது மற்றும் முன்னாள் அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Source: https://samugammedia.com/former-minister-jagath-pushpakumara-arrested-1783494196
