Home இலங்கை சமூகம் பிரதமர் ஹரினியின் கருத்த தவறானது.. முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

பிரதமர் ஹரினியின் கருத்த தவறானது.. முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

0

இலங்கையின் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரிய, 1000 தேசிய
பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும்
மாகாணங்களுக்கு வழங்கப்படாது என கூறியது தவறான கருத்து என முன்னாள் வடக்கு மாகாண
கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறி்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் ஹரினி அமரசூரிய, கடந்த 03ஆம் திகதி 1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என அறிவித்தார். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருப்பது, குறித்த 1000 பாடசாலைகளும் தங்களுடைய மத்திய அரசாங்கத்தின் கீழ் இருப்பதாக அவர் நினைத்து கொண்டிருப்பதாக தெரிகின்றது” என கூறியுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version