Home இலங்கை குற்றம் யாழில் 14 பேர் பொலிஸாரால் கைது!

யாழில் 14 பேர் பொலிஸாரால் கைது!

0

யாழில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண கூறியுள்ளார்.

கைது

இதன்போது, ஐஸ் போதைப்பொருள், கஞ்சா, கசிப்பு மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு உள்ளிட்ட
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version