Home இலங்கை சமூகம் முதலாவது தபால் மூல வாக்குப் பதிவுகளின் முடிவு வெளியானது! முன்னிலையில் யார்…?

முதலாவது தபால் மூல வாக்குப் பதிவுகளின் முடிவு வெளியானது! முன்னிலையில் யார்…?

0

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட  ரணில் விக்ரமசிங்க 6,641 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,675 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 500 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

திலித் ஜயவீர 251 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

முன்னிலையில் அநுர..

இந்த முடிவுகளின் படி, இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குகளில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version