Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது

கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது

0

கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதிகந்தசுவமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (13-06-2024) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை
சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

டொலரை மாற்றுவதற்க்கான சான்றிதழ்

மேலும், இதன்போது, டொலரை மாற்றுவதற்க்கான சான்றிதழும் மீட்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version