Home இலங்கை சமூகம் மஸ்கெலியாவில் குளவி கொட்டியதில் நால்வர் பாதிப்பு

மஸ்கெலியாவில் குளவி கொட்டியதில் நால்வர் பாதிப்பு

0

மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா, லக்சபான தோட்ட – வாழமலை பிரிவில் நேற்று(26) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நால்வர் பாதிப்பு

தேயிலை கொழுந்து
கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version