Home இலங்கை குற்றம் கொழும்பில் ஆயுதங்களுடன் சிக்கிய கும்பல் – அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்

கொழும்பில் ஆயுதங்களுடன் சிக்கிய கும்பல் – அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்

0

கொழும்பு, ராஜகிரியவில் 7 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

T-56 துப்பாக்கி, மைக்ரோ பிஸ்டல் ரக துப்பாக்கி, 300 ரவைகள், T-56 ரவைகள் மற்றும் 50, 9mm ரவைகள் 50 என்பன கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதாள உலகக் குழு

அண்மைக்காலமாக கொழும்பை மையப்படுத்தி பாதாள உலகக் குழுவினருக்கு இடையிலான மோதல் காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You My Like This Video  

NO COMMENTS

Exit mobile version