Home இலங்கை சமூகம் யாழில் கரையொதுங்கிய கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம்

யாழில் கரையொதுங்கிய கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம்

0

யாழ்ப்பாணம்(Jaffna) – வேலணை கடற்கரையில்  கடற்றொழிலாளர் ஒருவரின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலமானது இன்று(05.07.2024) கரையொதுங்கியுள்ளது.

மேலதிக விசாரணை

வேலனை, துறையூர் பகுதியினை சேர்ந்த 46 வயதான கடற்றொழிலாளர் ஒருவரே கடற்றொழிலுக்கு
சென்ற நிலையில் சுருவில் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

மேலும், இந்த சம்பம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version