Home இலங்கை சமூகம் கட்டுமான பொருட்களுக்கு வருகிறது விலை சூத்திரம்

கட்டுமான பொருட்களுக்கு வருகிறது விலை சூத்திரம்

0

கட்டுமானத் துறை பொருட்களுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது

கட்டுமானப் பொருட்கள் தன்னிச்சையான விலையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

2,0000க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டில்

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்த 2,0000க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே இந்தப்பொருட்களுக்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.   

 

பெரிய வெங்காய இறக்குமதிக்கு சதொச அனுமதி!

ரபா நகர் மீது இஸ்ரேல் குண்டுமழை : குழந்தைகள் உட்பட பலர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version