Home இலங்கை அரசியல் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு தொடர்பில் வெளியான தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு தொடர்பில் வெளியான தகவல்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை( 6) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP)
மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல இன்று( 2) தெரிவித்துள்ளார்.

மாநாடு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு
மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“எனினும், இந்த மாதத்திற்குள் மாநாடு வேறொரு நாளில் நடைபெறும்” என்றும் அவர்
மேலும் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version