முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

காணாமல் போன 600 மில்லியன் டொலர்கள் : வெளிப்படுத்திய பொது பாதுகாப்பு அமைச்சர்

உள்ளூர் சொத்துக்கள் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவை ஒரு குழுவினரால் பறிமுதல் செய்யப்ப...

ஹரீன் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்ட உயர் பதவி

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் அர...

ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்ட செயற்குழுவில் பிளவு

ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் ஒதுங்கியிர...

அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்த சஜித்

மக்கள் தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தம்மிடம் வரும்போது, தாம் ஜனாதிபதி சஜித் பிரேமதாசவா? என தனக்கு ஆச்சரியமாக இருக்கின...

மக்களின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே போதையொழிப்பு நடவடிக்கை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் திசைதிருப்பவே அரசாங்கம் போதையொழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள...

வெலிக்கடை சிறைச்சாலையில் திசைக்காட்டி உறுப்பினர்களுக்கும் அறை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கொடுப்பனவுகளை கட்சி நிதியத்திற்கு வழங்குவது சட்டவிரோதமானது என்றும், இது பொது நிதியை தவறா...

ஜனாதிபதி இருந்தாலும் பிரச்சினைகளை மக்கள் என்னிடம் தான் முறையிடுகின்றார்கள்: சஜித் பிரேமதாச

நாட்டில் ஜனாதிபதியொருவர் இருக்கின்ற நிலையிலும் எதிர்க்கட்சித் தலைவரான தன்னிடமே பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து ம...

பொலிஸார் மாறு வேடத்திலா செவ்வந்தியை கைது செய்தனர்.. சந்தேகம் வெளியிடும் கம்மன்பில

பொலிஸ் அதிகாரி ஒலுகல, சேலை அணிந்து மாறு வேடத்தில் செவ்வந்தியை கைது செய்துள்ளதாக மக்கள் நினைக்கும் அளவுக்கு அரசாங்கம் ஊடக...

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்படும்.. துஷார இந்துனில் தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் வரப்போவதல்லை. எனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூகம் மாற...

இலங்கைச் செய்திகள்

அரசியல் செய்திகள்

உலகம்