முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாழ்க்கைமுறை

மீண்டும் ஒருமுறை சர்ச்சையை ஏற்படுத்திய பிரதான அரச மருத்துவமனை

இலங்கை மருத்துவமனைகளின் மீது தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தெற்கின்பிரதான அரச...

வைத்தியசாலையில் நடந்த மோசமான செயல் – 11 மாணவர்கள் ஆபத்தான நிலையில்

பாடசாலை மாணவர்கள் 11 பேர் சுகயீனமடைந்து ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிஹிந...

சுகாதாரத் துறையின் ஊழல் முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை

சுகாதாரத் துறையில் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தநில...

பெண்களின் உடல் பருமன் தொடர்பில் விசேட ஆய்வில் வெளியான தகவல்

இலங்கை போஷாக்கு நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், நாட்டில் சுமார் 50% பெண்கள் பருமனாக இருப்பதாக த...

சிறுவர்கள் மற்றும் 15 வயதிற்கு மேற்பட்டவர்ளுக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

இணையம் அல்லது கணினி விளையாட்டுகளுக்கு கடுமையான அடிமையாவதை மன நோயாக கருதுவதாக சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்...

தீவிரமாக பரவும் நோய்! அவசரமாக கூடிய சுகாதார அமைச்சு

தற்போதைய பறவைக் காய்ச்சல் நிலைமையை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார த...

இலங்கையர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாக...

புதிய நோய் பரவல்! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜப்பானில் புதிதாக பரவி வரும் அரிய வகை பாக்டீரியா குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், இலங்கை சுகாதார அதிகாரிக...

நாட்டில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : எச்சரிக்கும் நிபுணர்கள்

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு சரிவினை சந்தித்துள்ளதுடன் கடந்த ஐந்தாண்டு காலப் பகுதியில் குழந்தை பி...

பொதுமக்களுக்கு நியாய விலையில் மருந்துகளை வழங்குமாறு பரிந்துரை

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் மருந்துகளை வழங்குமாறு கணக்காய்வாளர் திணைக்களம் சுகாதார அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள...

இலங்கைச் செய்திகள்

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த சுற்றுலா கப்பல்

இந்தியாவில் சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலானது 800க்க...

இலங்கையில் மற்றுமொரு வைத்திய மோசடி அம்பலம்! விசாரணையில் சிக்கிய வைத்தியர்கள்

கம்பஹா, சப்புகஸ்கந்த பிரதேசத்தில் வைத்தியரின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரணி மருந்துகள், போதைக்கு அடிமையானவர்களுக்கு...

யாழில் கோவில் நகைகைகளை கொள்ளையிட்ட பூசகர்

யாழ்ப்பாணம் (Jaffna) - ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்...

அரசியல் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நிலைப்பாடு: மொட்டு தரப்பு விளக்கம்

ரணில் விக்ரமசிங்க எப்போதும் ஜனநாயகம் பற்றி பேசுபவர் என்ற வகையில் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்க மாட்டார் என சிறிலங்கா பொத...

ராஜபக்சர்களால் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிமல் லான்சா தலைமையிலான பொதுஜன பெரமுன அணிக்கும், ரணி...

ஜனாதிபதி தேர்தலில் ரணில் அதிக வாக்குகளை பெறுவார்! நம்பிக்கை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பதுளை பிரதேசத்தில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளை பெறுவார் என்று ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அ...

ஜனாதிபதிக்கும் இந்திய ஹோட்டல்ஸ் நிறுவன தலைவருக்கும் இடையே விசேட சந்திப்பு

இந்தியன் ஹோட்டல்ஸ் (Indian Hotels) கம்பனி லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான புனித் ச...

உலகம்