முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம்...

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

உங்கள் ஊரிலேயே கல்விக் கனவுகளை நனவாக்க ஓர் அரிய வாய்ப்பு

இந்த பூமி பந்தின் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம். கலை, இலக்கியம், கணிதம், விஞ்ஞானம், தொழில்ந...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் ஈட்டப்படும் பாரிய வருமானம்: மனுஷ நாணயக்கார விளக்கம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வங்கிகள் மூலம் முறையாக டொலர்களை அனுப்பி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பாரிய பங்களிப்பு செய்து...

பல்கலைக்கழகங்களுக்கு இணையவழியூடாக அதிகளவான மாணவர்கள் விண்ணப்பம்

பல்கலைக்கழகங்களுக்காக இந்த வருடம் 87,000 மாணவர்கள் இணையவழியூடாக விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...

முல்லைத்தீவில் ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு ஏற்ப ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத...

அம்பாறையில் இடம்பெற்ற ஜனாதிபதி புலமைப்பரிசில் நிகழ்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமையஅம்பாறை மாவட்டத்திற்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் நடைபெற்றுள்ளது...

நாட்டின் எதிர்காலம் குறித்து நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள கட்டுரைப் போட்டி

இலங்கையின் நிதி முகாமைத்துவ, பொருளாதார மாற்ற சட்டமூலங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாடளாவிய...

கல்வியியற் கல்லூரிகளுக்கு விசேட இராணுவப்பாதுகாப்பு

இலங்கையின் தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கு விசேட இராணுவப்பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வியற் கல்லூ...

மட்டக்களப்பு மாவட்ட ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் பிரதான நிகழ்வு

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1500 மாணவர்களுக்குஜனாதிப...

அழகியல் பாடங்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின்படி, பொதுக் கல்விக்கு அழகியல் பாடங்கள் அத்தியாவசியமானவை என கல்வி அமைச்சு தெரிவித...

பொது தகவல் தொழிநுட்ப பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு

பாடசாலை விண்ணப்பதாரர்கள் 2023, 2024 பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கானவிண்ணப்பங்களை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் எ...

எதிர்காலத்தை பிரகாசமாக்கும் தீர்மானம்

நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் மாறி நிலாவிற்கு செயற்கை நுண்ணறிவோடு கொண்ட விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்யும் அளவிற்கு வி...

இயக்கச்சியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விப்பாசறை

இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் புதிய முயற்சியாக அண்மையில் கல்விப்பாசறை ஒன்று ஆரம்பிக்...

இலங்கையில் கல்வித்துறையிலுள்ள மாபியாக்களுக்கு முடிவு கட்டுவது யார்……!

இலங்கையின் பிரதான பல துறைகளில் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடி வருகின்றன. அரச இயந்திரத்தின் பலர் இதில் பாத்திரவாளியாக உள்ளன...

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கும் நிதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி...

கிளிநொச்சியில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு கிளிநொச்சி...

கல்வித்துறையில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

6 வெளிநாட்டு மொழிகள் தெரிந்த 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்ச...

இலங்கைச் செய்திகள்

அரசியல் செய்திகள்

உலகம்