முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைச் செய்திகள்

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த சுற்றுலா கப்பல்

இந்தியாவில் சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலானது 800க்க...

இலங்கையில் மற்றுமொரு வைத்திய மோசடி அம்பலம்! விசாரணையில் சிக்கிய வைத்தியர்கள்

கம்பஹா, சப்புகஸ்கந்த பிரதேசத்தில் வைத்தியரின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரணி மருந்துகள், போதைக்கு அடிமையானவர்களுக்கு...

யாழில் கோவில் நகைகைகளை கொள்ளையிட்ட பூசகர்

யாழ்ப்பாணம் (Jaffna) - ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்...

200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை

பல்வேறு முறைகேடுகள் காரணமாக 200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் 400 நிறுவன...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அற...

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கியச் செய்திகள்

பதுளையில் கோர விபத்து – 4 பேர் மரணம் ; பலர் படுகாயம்

பதுளை - சொரணாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05) மதியம் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த லொறி வீதியி

கடன் மறுசீரமைப்பில் ’பிரச்சினைகள் உள்ளன’

சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து பல விடயங்கள் புதன்கிழமை (26)  வெளிப்படுத்தப்பட்டன. கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம். என்றா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அரசியல் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நிலைப்பாடு: மொட்டு தரப்பு விளக்கம்

ரணில் விக்ரமசிங்க எப்போதும் ஜனநாயகம் பற்றி பேசுபவர் என்ற வகையில் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்க மாட்டார் என சிறிலங்கா பொத...

ராஜபக்சர்களால் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிமல் லான்சா தலைமையிலான பொதுஜன பெரமுன அணிக்கும், ரணி...

ஜனாதிபதி தேர்தலில் ரணில் அதிக வாக்குகளை பெறுவார்! நம்பிக்கை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பதுளை பிரதேசத்தில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளை பெறுவார் என்று ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அ...

ஜனாதிபதிக்கும் இந்திய ஹோட்டல்ஸ் நிறுவன தலைவருக்கும் இடையே விசேட சந்திப்பு

இந்தியன் ஹோட்டல்ஸ் (Indian Hotels) கம்பனி லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான புனித் ச...

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

உலகம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.