குருக்கள்மடம் பகுதியில் முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த மேலதிக அகழ்வாய்வுப் பணிகள் ஐப்பசி மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மண் படிவ மாதிரிகளை பரிசோதிக்கும் நோக்கில்...
களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் தாயும் அவரது உறவுக்கார மகளும் உயிரிழந்துள்ளனர்.அதிகாலை சுமார் 4.30 மணியளவில், அனுராதபுரம் நோக்கி பயணிப்பதற்காக களுத்துறை...
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பதவியில் இருந்தும், மாவட்ட குழுவில் இருந்தும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் விலகியுள்ளார்.தனிப்பட்ட காரணங்களை முன்னிறுத்தி, கூட்டணியின் செயலாளருக்கு...