"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் மிக விரைவில் முழுமையாக...
சம்மாந்துறை மக்கள் நன்றியுள்ளவர்கள். அதுபோன்று அரசியல் ரீதியில் கல்முனை மக்களும் பொருத்தமான தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகர், பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.கல்முனை மாநகருக்கான இடைநிறுத்தப்பட்ட...
இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.தகவல்களின்படி, குறித்த நிபுணர் குழு...
"நாங்கள் செய்வது மட்டும்தான் சரி என்று நினைப்பது ஒரு நல்ல அரசின் அடையாளம் அல்ல. மாறாக, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாற்றுத் தரப்பினரிடம் கேட்டறிந்து, அதற்குரிய சரியான தீர்வுகளைக் காண்பதே ஒரு...
"ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், எவ்வித நியாயமான காரணங்களுமின்றி என்னைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான அனைத்துச் சூழ்ச்சித் திட்டங்களையும், ஆலோசனைகளையும் வழங்கியது இதே சுரேஷ் சலேதான்" என்று முன்னாள் இராணுவத் தளபதி...
"தற்போதைய அரசி முறையற்ற பொருளாதார முகாமைத்துவம், நுரைச்சோலை நிலக்கரி மோசடியினாலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் தன்னிச்சையான சட்ட அமலாக்கங்கள் காரணமாக நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது" என்று ஐக்கிய...
இராணுவப் புலனாய்வுத் துறையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே அநீதியான முறையிலும், மனிதாபிமானமற்ற ரீதியிலும் நடத்தப்படுவதாகக் கண்டித்து, பல எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள