முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

ஈழ மண்ணில் புத்தர் சிலையை நிறுவி அடாவடி ஆதிக்கப்போக்கில் பிக்குகள்: தொல்.திருமாவளவன் கண்டனம்

ஈழ மண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்கள பௌத்த பிக்குகள் நிறுவிய அடாவடி ஆதிக்கப்போக்கை...

கடற்றொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்சியான அறிவிப்பு! டிசம்பர் 21 முதல் புதிய திட்டம்

கடற்றொழிலாளர்களுக்கு டிசம்பர் 21 முதல் புதிய கடற்றொழில் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது....

வேகமாக மாசடைந்து வரும் கிளிநொச்சி குளம்: குவியும் முறைப்பாடுகள்

கிளிநொச்சி நகருக்கான குடிநீரை பெற்றுக்கொள்ளும் கிளிநொச்சி குளம் மிக வேகமாக மாசடைந்து வருவதனால் தொடர்ந்தும் சுத்தமான குடி...

703 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக் கடலோரக் காவல் படையினர் 703 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர்.விசேட...

அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்கா வந்த விமானங்கள் – வெளியான காரணம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்ட மூன்று விமானங்கள் மத்தள விமான நிலையம் மற்றும் இந்தியாவின்...

மாத்தறை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

மாத்தறை மாவட்டத்தில் சிக்குன்குனியா நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. டெங்குவின் அதி...

கடுவலையில் தொழிற்சாலையில் தீவிபத்து! ஏற்பட்டுள்ள பாரிய சேதம்..

கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவியுள்ளது. குறித்த சம்பவம் இன்ற...

திருகோணமலை புத்தர் சிலைப் பிரச்சினை: உண்மைத் தன்மை தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்

திருகோணமலை சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தேநீர் கடையை அகற்றுவதற்கு கரையோர பாதுகாப்பு த...

இலங்கைச் செய்திகள்

அரசியல் செய்திகள்

உலகம்