முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

யாழில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கடந்த (8)ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் ( 03.02.2025) வரை...

யாழ்.உடுவில் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழ்ப்பாணம் (Jaffna) -உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் முற்றுகையி...

கந்தானை துப்பாக்கிச்சூட்டின் சந்தேக நபர்: பொலிஸார் வெளியிட்டுள்ள புகைப்படம்

கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி அன்று கந்தானையில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முக்க...

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

மகாவலி ஆற்றிற்கு நீர்வழங்கும் ஹட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்ய...

இந்திய பிரஜையின் பயணப்பொதியை திருடிய சந்தேக நபர் கைது

தொடருந்தில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடிய சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் (Hatton) பொலிஸாரால் கைது செய்யப...

நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது,...

யாழில் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியைதகாதமுறைக்கு உட்படுத்திய கு...

யாழ் நபரிடம் லஞ்சம் கோரிய குடிவரவு அதிகாரிக்கு நேர்ந்த கதி

தமிழர் ஒருவரிடம் பெருந்தொகை லஞ்சம் கோரிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்...

வடக்கில் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கிளிநொச்சி- இரணைதீவிற்கு அண்மித்த கடற்பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய கடற்றொழி...

யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன் : 20 பேரை தேடும் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளைஞனை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களை கைது செய்...

சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கைது செய்ய உத்தரவு

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்றொழில் ந...

பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அம்பாறை - பெரிய நீலாவணை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவில் அமைப்புக்களின் பிர...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த பொலிஸாரிடம் சிக்கிய மோசடியாளர்

இலங்கையில் பேஸ்புக் கணக்கிற்கு மோசடியான முறையில் உள்நுழைந்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்ததற்காக ஒரு சந்தேக நபர் கைது...

யாழில் பொலிஸாரால் இரு பெண்கள் கைது

யாழ் (Jaffna) வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தனியார் நிறுவனமொன்றில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் களவு போன சம்பவம் த...

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura...

30 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தம்பதியை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது. 30 பிடியாணைகள் பிற...

இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்: இராணுவ மேஜர் உட்பட்ட அதிகாரிகள் கைது

இலங்கையில் அண்மையில் பதிவான குற்றங்கள் தொடர்பாக ஒரு இராணுவ மேஜர், ஆறு அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் திட்டமிட்ட...

விபத்தினை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்ற சாரதி வாகனத்துடன் கைது

புதுக்குடியிருப்பு - வள்ளிபுனம் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வாகனத்தையும் சாரதியையும் புதுக்குடியி...

இலங்கைச் செய்திகள்

அரசியல் செய்திகள்

உலகம்