முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்கள்! கத்திகளும் மீட்பு

கொழும்பு - கறுவாத்தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும...

யாழில் அட்டகாசம் செய்த வன்முறை கும்பல்: பொலிஸார் மீது குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறையில் ஈடுப்பட்ட கும்பல் மீது பொலிஸார் எந்தவித நடவடிக்கையும்...

யாழில் நடு இரவில் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் குழுவினரின் அட்டகாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொரு...

சம்மாந்துறையில் தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு!

சம்மாந்துறையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாரிய உணவுப் பாதுகாப்பு மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்ப...

மட்டக்களப்பில் வணிக நிலையத்திற்குள் புகுந்து இளைஞன் மீது கத்திக்குத்து

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.மே...

பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர் மீது வாள்வெட்டு – இருவர் படுகாயம்

சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்...

வீடொன்றில் நள்ளிரவில் யுவதியால் நடத்தப்பட்ட விருந்து – மயக்க நிலையில் சிக்கிய பலர்

கம்பஹா, ராகம பகுதியில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட குழு நடத்திய பேஸ்புக் போதைப்பொருள் விருந்து பொலிஸாரினால் சுற்றி...

ATM அட்டை மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயற்பட்டு வருவதாக நம்பப்படும் ஏ.டி.எம் அட்டை மோசடி சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களி...

பிரபல வணிக வளாகத்தில் நடந்த மோசமான சம்பவம் – குடும்பமாக சென்றவருக்கு அதிர்ச்சி

கொழும்பிலுள்ள One Galle Face இல் அமைந்துள்ள உணவகத்தில் தண்ணீர் போத்தல் கேட்டபோது செனிடைசர் போத்தல் வழங்கிய குற்றச்சாட்டி...

30 ரூபாய் இலாபத்துக்காக 5 இலட்சம் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீரை விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு பல்பொருள் அங்காடி...

கொழும்பில் ஆசிரியர் ஒருவரின் கொடூர செயல் – தூக்கி வீசப்பட்ட இளைஞன்

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் ஒரு இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள...

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த தயங்கும் கனியவள திணைக்களம் – முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

மண்கும்பான் பகுதியில் சில நபர்களால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

கொழும்பில் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள அவரது...

அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

புதிய இணைப்பு கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உ...

யாழில் பத்து பேர் போதைப்பொருட்களுடன் கைது

யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர்...

மண்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்தோர் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

கண்டி, அங்கும்புர - கல்கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆட்கள் எவரும் இன்றி இருந்த வீடொன்றிலிருந்து, அடையாளம் காண...

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் சிக்கிய ஆபத்தான பொருள்

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்டபோதைப்பொருள் பொதியொன்று கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில...

கொழும்பில் பெண்களுக்கு ஆபத்தான நபர் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் பொலிஸ் அதிகாரி என நாடகமாடி வீதியில் செல்லும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த...

இலங்கைச் செய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல...

மனிதர்கள் வசிக்க பொருத்தமற்றதாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் கிராமங்கள்..!

கண்டி மாவட்டம், ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியில் “டிட்வா” புயலால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, அப்பகுதியி...

அரசியல் செய்திகள்

உலகம்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல...