முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் கைது

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த க...

வாக்கு சீட்டை முகநூலில் பதிவிட்ட முக்கியஸ்தர் : பொலிஸ் விசாரணை தீவிரம்

வாக்கு சீட்டை முகநூலில் பதிவிட்ட ஈபிஆர்எல்எப் கட்சியின் உயர் பீட உறுப்பினர் மீது வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த...

கொழும்பின் பல பிரதேசங்களில் திடீர் சுற்றிவளைப்பு: இளைஞர்கள் கைது

கொழும்பு கிராண்ட்பாஸ், மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொர...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொச்சிக்கடையை சேர்ந்த ஒருவர் கைது

சுங்க வரியுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது ச...

காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிப்பு

புத்தளம், சேரக்குளிய கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிரு...

வெளிநாட்டு பெண்ணொருவரை கடத்த முற்பட்ட பிக்கு

அனுராதபுரத்தில் வெளிநாட்டு பெண்ணொருவரை கடத்த முற்பட்ட பிக்கு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படடுள்ளது....

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது

அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் பொல...

பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர்

பதுளை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அச்சுறுத்தியதாக தெரிவ...

யாழில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து மூன்று கிலோ கஞ்சா பொதி...

மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவர் கைது

மன்னார்-முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானாட்டான் பிரதேசத்தில் மதுபானம் அருந்தி உந்துருளி செலுத்திய இரண்டு பேர் முர...

கொழும்பில் திடீரென காணாமல் போன நீர்மாணிகள் – கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார்

கொழும்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமொன்றில் 6800 நீர்மாணிகள் காணாமல...

அனுராதபுரத்தில் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிளில் திருட்டு: வவுனியாவில் சிக்கிய சந்தேக நபர்

அனுராதபுரத்தில் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்று நகை கொள்ளையில் ஈடுபட்ட இளைஞனும், திருடப்பட்ட தங்க நகைகளை கொள்...

கொழும்பில் பத்தாயிரம் ரூபாவுக்காக நடந்த பயங்கரம்

கொழும்பின் புறநகர் பகுதியில் வயதான பெண்மணி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹ...

வவுனியாவில் வாக்குச்சீட்டை முகநூலில் பகிர்ந்த அரசியல் பிரமுகர் : எழுந்துள்ள சர்ச்சை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், தமிழ் தேசிய பொதுக்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசடி – வசமாக சிக்கிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை...

போலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது!

ஐயாயிரம் ரூபா பெறுமதியான 62 போலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்குரெஸ்ஸ ஹெனிகம பகுதியில் இந்த...

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் திட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல...

டுபாயிலிருந்து வரும் உத்தரவு : கர்ப்பிணி பெண்ணின் உதவியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்

டுபாயில் பாரியளவிலான ஹெரோயின் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளர் கைது செய்ய...

இலங்கைச் செய்திகள்

அரசியல் செய்திகள்

சகல மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் : ரணில் உறுதி

அரசமைப்பின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும். நாடு...

உலகம்

சகல மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் : ரணில் உறுதி

அரசமைப்பின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும். நாடு...