முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

மாயமாகியுள்ள முச்சக்கரவண்டி சாரதியை தேடும் பொலிஸார்

மர்மமான முறையில் காணாமல்போயுள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தேடி பாணந்துறை பதுவில பகுதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப...

கனடாவில் இருந்து வந்த நபரின் 85 இலட்சம் பணத்தை கொள்ளையடித்த தரகர்

காணி வாங்குவதற்காக கனடாவில் (Canada) இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) வந்த புலம்பெயர் நபர் ஒருவரின் 85 இலட்சம் ரூபாய் பணத்தி...

79 பறவைகளை விற்பனைக்காக கூண்டுகளில் அடைத்து வைத்திருந்த நபர் மீது சட்டநடவடிக்கை

காலியில் (Galle) 79 பறவைகளை கூண்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்த நபருக்கு இருபதாயிரம் ரூபா தண்டப்...

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற குடும்பம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு குடும்பம் இரண்டு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர...

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி: முன்னாள் இராணுவ மேஜர் வாக்குமூலம்

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், ஏனைய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியி...

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் கைது

சட்டவிரோதமான முறையில் மற்றும் முறையான அனுமதியின்றி சுமார் இருபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துகளை கொண்டு வந்த வி...

புதுக்குடியிருப்பில் பாடசாலையின் மின் விசிறிகளை கொள்ளையிட்ட நபர் உட்பட மூவர் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி பாடசாலையில் மின்விசிறிகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் புதுக்குடி...

வவுனியாவில் 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மரங்கள் மீட்பு

15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய மரங்கள் இன்று (10.09) கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிர...

வவுனியாவில் 15 இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்பு : ஒருவர் கைது

வவுனியா மகாறம்பைக்குளம் 2ம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த 15இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான மரங்க...

கொழும்பிலுள்ள பல வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட பெண்

கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானையில் தங்கம் நகைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் ஹெரோயினுடன...

யாழில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில், காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று (09) திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது...

இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்தின் பொல வீதி பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்த...

டுபாயிலிருந்து இலங்கை வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று ஞாயிற்ற...

கொழும்பின் பல பிரதேசங்களில் திடீர் சுற்றிவளைப்பு: இளைஞர்கள் கைது

கொழும்பு கிராண்ட்பாஸ், மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொர...

வவுனியாவில் வாக்குச்சீட்டை முகநூலில் பகிர்ந்த அரசியல் பிரமுகர் : எழுந்துள்ள சர்ச்சை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், தமிழ் தேசிய பொதுக்...

டுபாயிலிருந்து வரும் உத்தரவு : கர்ப்பிணி பெண்ணின் உதவியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்

டுபாயில் பாரியளவிலான ஹெரோயின் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளர் கைது செய்ய...

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் திட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல...

இலங்கைச் செய்திகள்

அரசியல் செய்திகள்

உலகம்

மாயமாகியுள்ள முச்சக்கரவண்டி சாரதியை தேடும் பொலிஸார்

மர்மமான முறையில் காணாமல்போயுள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தேடி பாணந்துறை பதுவில பகுதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப...