முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள்

யாழ்ப்பாணம் - குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபா...

மட்டக்களப்பில் ஐந்து வயது சிறுமிக்கு நடந்த சித்திரவதை.. தாயின் காதலனின் மோசமான செயல்

மட்டு. கொக்கட்டிச்சோலையில் 5 வயதுடைய சிறுமி ஒருவரின் தாயாரின் சிறுமிக்கு உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய...

கஜ்ஜாவைக் கொல்ல மித்தெனியவுக்கு போன இசாரா செவ்வந்தி! காட்டிக்கொடுத்த கெகல்பத்ரே பத்மே

கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற...

விசேட சுற்றிவளைப்பில் ஆயிரக்கணக்கானோர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு..

ஹிக்கடுவை - மாவதகம பகுதியில் உள்ள வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.4 முறை துப்பாக்கிச் சூடு மோட்டார...

ருஹூணு பல்கலைக்கழக மாணவர்கள் இடையே திடீர் மோதல்

ருஹூணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே இன்று மாலை திடீர் மோதல் ஏற்பட்டுள்ளத...

கஞ்சிபானி தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் மா அதிபர்

கஞ்சிபானி இம்ரான் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் உதவி செய்துள்ளதாக குற்றம் மற்றும் சாட்சி...

கிளிநொச்சிக்கு இரவில் அழைத்துச் செல்லப்பட்ட செவ்வந்தி – அழிக்கப்பட்ட CCTV

செவ்வந்தி விவகாரம் மிகப்பெரிய பூதாகரமாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழர் பிரதேசங்களில் செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த...

கிளிநொச்சியில் அதிரடி நடவடிக்கை : இஷாராவிற்கு வீடு வழங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறி...

ஐரோப்பா ஆசையில் கொலையில் சிக்கிய இஷாரா! விசாரணையில் வெளியான பகீர் தகவல்

ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக கெஹல்பத்தர பத்மே கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே, சஞ்சீவ கொலையில் இஷாரா செவ்வந்தி ஈடுபட்...

யாழ்.சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு இடமாற்றம்!

சட்டவிரோதமான முறையில் பணத்தை சேகரித்த சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்...

செவ்வந்தி புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றிருக்கின்றாரா! வெளியான பல தகவல்கள்

கணேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றிருக்கின்றாரா என்...

ஆத்திரத்தில் மகன் மீது துப்பாக்கிப் பிரயோகம் : தந்தை கைது

இளம் வயது புதல்வன் மீது ஆத்திரத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரொருவர் பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

செவ்வந்தி காலில் விழுந்து வணங்கிய அந்த பெண் யார்..!

வெளிப்பண்ணையில் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்லும் போது செவ்வந்தி தனது காலில் விழுந்து வணங்கி வெளியேறி சென்றதாக கைது ச...

வவுனியா பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன்! பல இலட்ச போதை மாத்திரைகள் சிக்கின

வவுனியாவில் மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவ...

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி சிக்கியுள...

தமிழர் பகுதியில் ஆண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை

கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.அக்கராயன்குளம் - ஈச்சங்குளம்...

மட்டக்களப்பில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் தீவைப்பு

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீவைக்...

இலங்கைச் செய்திகள்

பொலிஸார் மாறு வேடத்திலா செவ்வந்தியை கைது செய்தனர்.. சந்தேகம் வெளியிடும் கம்மன்பில

பொலிஸ் அதிகாரி ஒலுகல, சேலை அணிந்து மாறு வேடத்தில் செவ்வந்தியை கைது செய்துள்ளதாக மக்கள் நினைக்கும் அளவுக்கு அரசாங்கம் ஊடக...

அரசியல் செய்திகள்

உலகம்