முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சரு...

மருந்துப் பற்றாக்குறை: நிலைமை மோசமாக உள்ளது என எச்சரிக்கை

2026இற்குள் மருந்துப் பற்றாக்குறை தீரும் என்று சுகாதார அமைச்சு உறுதியளித்த போதும், நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவ மற்றும...

இலங்கையின் சுகாதார தரம் தொடர்பில் பாராட்டு

இலங்கை வளர்ச்சியடைந்த நாடுகள் கடைபிடிக்கும் சுகாதார தரத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெ...

சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: வெளியாகியுள்ள தகவல்

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்...

வெலிக்கடை சிறைச்சாலையில் அதிகரித்துள்ள சிறைக்கைதிகளால் வேகமாக பரவும் நோய்!

வெலிக்கடை சிறைச்சாலையில் அதிகரித்துள்ள சிறைக்கைதிகளால், சிறங்கு மற்றும் அறிப்பு, உடலில் தடிப்புகள்போன்ற தோல் நோய்களில் ச...

பொலித்தீன் பைகளுக்கான விலை தொடர்பில் வெளியான தகவல்

வர்த்தக நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு குறைந்தபட்ச விலை ரூ.10 அறவிட வேண்டும் என ஜீரோபிளாஸ்டிக் இ...

கொழும்பில் அதிநவீன இருதய மருத்துவமனை விரைவில்..!

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அருகில் இருதய நோயாளிகளுக்கான தனியான, அதிநவீன மருத்துவமனை விரைவில் கட்டப்படும் எனசுகாதார ம...

இலங்கையின் வைத்தியசாலை ஒன்றில் முதன்முறையாக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

குளியாப்பிட்டி போதனா மருத்துவமனை முதன்முறையாக வெற்றிகரமாக முதுகெலும்பு அறுவை சிகிச்சையை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை ச...

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டி பிரிவு

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கும் அதிநவீன தொற்று கழிவு...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறந்த தீர்வு..!

புற்றுநோய் என்ற வார்த்தை அபாயகரமான ஒன்றாக சமூகத்தில் பார்க்கப்படுகின்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை பரிதாபத்திற்...

நாட்டின் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலை

இலங்கையின் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.அண்மைய பொருளாதார மற்றும் அரசியல்...

சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏற்படும் ஆபத்து

சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி அல்லது மூட்டு வீக்கம் ஏற...

21 சதவீத பேர் மட்டுமே தொடர்ச்சியான சிகிச்சை பெறுகின்றனர்: சுகாதார அமைச்சர் நளிந்த

இலங்கையில் நீரிழிவு நோயாளிகளில் 21% பேர் மட்டுமே தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

யாழில் அடையாளம் காணப்பட்ட தொற்றுநோய்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம்...

இலங்கைச் செய்திகள்

வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்

மாலைத்தீவில் பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாலைத்தீவில் உள்ள மற்றொரு த...

நாட்டில் 43 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும கோருகின்றனர்

இலங்கையின் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 52 லட்சம் எனவும் இதில் 43 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை பெ...

அரசியல் செய்திகள்

உலகம்

வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்

மாலைத்தீவில் பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாலைத்தீவில் உள்ள மற்றொரு த...