முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

வைத்தியசாலை முறைமை தொடர்பில் அரசாங்கம் விசேட நடவடிக்கை

ஒருவர் வசிக்கும் பகுதியிலிருந்து இரண்டரை கிலோமீட்டருக்குள் நோய்களைப் பரிசோதிக்கஆரம்ப சுகாதாரப் பிரிவை நிறுவுவதற்கு அரசாங...

சுவாச நோய்களினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை, சிறுவர் வைத்தியசாலை அல்லது அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு அழ...

பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலைமை குறித்து வெளியான அறிவுறுத்தல்

பாடசாலை மாணவர்கள் மத்தியிலான தொற்றாத நோய் பிரச்சினைகள் பாரியளவில் அதிகரித்து வருவதாககுழந்தைகள் நல மருத்துவர் ருவந்தி எச்...

வடக்கு மாகாண வைத்தியர்களுக்கு ஆளுநர் விசேட வேண்டுகோள்

உயிரைக்காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதை மனதிலிருந்து சேவையாற்ற வேண்டும் என வடக்கு...

வைத்தியசாலையில் நோயாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி : மதிய உணவில் பல்லி

நாவலப்பிட்டி வைத்தியசாலையின் உணவகத்தில் நோயாளி ஒருவர், கொள்வனவு செய்த உணவு பொதியில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. வைத்திய...

சுபமான ஆரம்பத்திற்கு தைப்பொங்கல் கொண்டாட்டம் ஆசீர்வாதமாக அமையட்டும்..!

சுபமான ஆரம்பத்திற்கு இந்த பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்திய...

பங்களாதேஷின் கறுப்புப்பட்டியல் நிறுவனத்துக்கு அரச மருந்துக் கூட்டுத்தாபனம் அனுமதி: சுமத்தப்படும் குற்றச்சாட்டு

அரச மருந்துக் கூட்டுத்தாபனம் தொடர்பில்,மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி குற்றச்ச...

இலங்கையில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்

இலங்கை நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை மரு...

அதிக கவனத்தை ஈர்த்துள்ள சீன வைரஸ் விவகாரம்! சுகாதார அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

சமகாலத்தில் அதிகமாக கவனத்தை ஈர்த்துள்ள சீன வைரஸ்(HMPV) தொடர்பில் தற்போது அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருப்பதாக சுகாதார...

சீனாவில் பரவும் HMPV வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு – சுகாதார பிரிவின் அறிவிப்பு

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என, இலங்கை சுகாதார துறையினர் தெரிவித்துள்...

வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

வவுனியா(Vavuniya) மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு 113 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்த...

வவுனியாவில் இதுவரை 41 பேருக்கு எலிக்காய்ச்சல்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாத...

இலங்கைச் செய்திகள்

அரசியல் செய்திகள்

உலகம்