முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் வழங்க முடியாது! சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலி...

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் ஏற்படவுள்ள ஆபத்து

உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் மந்தபோஷணை...

நாட்டில் ஒரு இலட்சத்தை அண்மித்த டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை

நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வா...

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோருக்கு லேடி ரிட்ஜ்வே குழந்த...

இலங்கையில் இரவு நேரங்களில் மருத்துவர்களின் பரிதாப நிலை – கவலையில் அநுர அரசு

இலங்கையில பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இரவு நேரங்களில் தமது வாகனங்களிலேயே உறங்குகின்றமை தொடர்பில் தெரிய...

அதிகரிக்கும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை…

நாட்டில் டெங்குத் தொற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63ஆக அதிகரி...

டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை...

இலங்கையில் ஆபத்தான சூழ்நிலை! ஒரே நாளில் பதிவான ஆயிரக்கணக்கான நோயாளர்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 1069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர...

இலங்கையில் மூளைக்காய்ச்சல் பரவல் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

நாட்டில் மூளைக்காய்ச்சல் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நோய்ப்பரவல் ஆய்வுப் பிரிவின் மருத்துவ நிபுணர் ஹரேந்...

புற்றுநோயாளர்கள் தொடர்பில் பதிவான அதிர்ச்சி தகவல்கள்

நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4 அல்லது 5 புதிய புற்று நோயாளிகள் இனங்காணப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் த...

இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் அபாய நிலை.. அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

அடுத்த மூன்று வாரங்களுக்கு டெங்கு அபாய நிலை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.அ...

கடுமையான பொது சுகாதார நெருக்கடியில் இலங்கை.. விடுக்கப்படும் எச்சரிக்கை

இலங்கை ஒரு கடுமையான பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 150,000க்கும் மேற்பட்ட...

இலங்கைச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்திரிக்காவின் நிலைப்பாடு

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஜ...

அரசியல் செய்திகள்

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்திரிக்காவின் நிலைப்பாடு

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஜ...

உலகம்