Home இலங்கை சமூகம் யாழில் மழை அனர்த்தம் காரணமாக பலர் பாதிப்பு!

யாழில் மழை அனர்த்தம் காரணமாக பலர் பாதிப்பு!

0

யாழில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக இரண்டு குடும்பங்களைச்
சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

பாதிப்பு

அந்தவகையில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/166 கிராம சேவகர்
பிரிவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version