Home சினிமா honeymoon -ல் எங்களுக்கு இடையே நடந்த அந்த நிகழ்வு!! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்

honeymoon -ல் எங்களுக்கு இடையே நடந்த அந்த நிகழ்வு!! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்

0

ஐஸ்வர்யா ராய்

உலக அழகி ஐஸ்வர்யா ராய்யை பற்றிய அறிமுகம் பெரிய அளவில் கொடுக்க தேவையில்லை. தமிழில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2007 -ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

பேட்டி

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் அளித்த பழைய பேட்டி ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், ஹனிமூனுக்கு போராவுக்கு விமானத்தில் சென்றோம். அப்போது விமான பணிப்பெண் என்னை பார்த்தது, திருமதி பச்சன் என சொன்னார்.

அந்த சமயத்தில் நானும் அபிஷேக் பச்சனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். எனக்கு திருமணம் ஆனதை அப்போது தான் உணர்தேன். நான் திருமதி பச்சன் ஆகிவிட்டதையும் அப்போது தான் ஞாபகம் வந்தது என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version