Home இலங்கை கல்வி பல்கலைக்கழகங்களுக்கு தேர்வான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பல்கலைக்கழகங்களுக்கு தேர்வான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

இதற்கான மேன்முறையீடுகள் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலதிக விபரங்களுக்கு www.ugc.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.  

Source: https://tamilwin.com/article/announcement-for-students-selected-universities-1785992429

NO COMMENTS

Exit mobile version