Home இலங்கை கல்வி மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்..!

மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்..!

0

2025ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை விடுமுறை காலம் நிறைவடைந்து இன்றுடன் இரண்டாம் தவணை ஆரம்பமாகின்றது. 

விசேட விடுமுறை 

அதற்கமைய, இன்றைய தினம், அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் மீள் ஆரம்பிக்கப்படும். 

அதேவேளை, நோன்பு பெருநாளை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version