ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (30.11.2025) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி ஒன்றை வெளியிடவுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரக்கூடிய அசாதரண நிலை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
