Home இலங்கை சமூகம் ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!

0

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (30.11.2025) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி  ஒன்றை வெளியிடவுள்ளார். 

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரக்கூடிய அசாதரண நிலை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version