பிரபுதேவாவின் ஜாலியா ஜிம்கானா படத்தின் பிரெஸ் மீட்டில் இயக்குனர் பாடல் எழுதியவர் பெயர் போடாமல் தனது பெயரை போட்டுக்கொண்டதாக பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அவர் பதில் சொல்லாமல் நிகழ்ச்சியில் இருந்து எழுந்து வெளியேறிவிட்டார்.
அது பற்றி அஸ்வின் விநாயகமூர்த்தி முழு விவரத்துடன் அளித்த பேட்டி இதோ.
Source: https://cineulagam.com/article/ashwin-vinayagamoorthy-interview-1732141600
