Home இலங்கை சமூகம் இன்று பலருக்கு கிடைக்கப்போகும் பணம் : வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி

இன்று பலருக்கு கிடைக்கப்போகும் பணம் : வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி

0

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று(22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.

அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளின் மூலம் மே மாதத்துக்கான கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version